மாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்...
                  
                              ₹8 ₹8
                          
                      மூன்று புரட்டுகள்..
                  
                              ₹14 ₹15
                          
                      மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்“மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும்,  உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜ..
                  
                              ₹57 ₹60
                          
                      மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
                  
                              ₹15
                          
                      மேயோ கூற்று மெய்யா-பொய்யா?..
                  
                              ₹48 ₹50
                          
                      மேல்நாடும் கீழ்நாடும்சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால்  நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரி..
                  
                              ₹10 ₹10
                          
                      ரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..
                  
                              ₹9 ₹9
                          
                      வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும்நமது பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது சுத்த முட்டாள்தனமே யாகும். அவர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனர்கள் பிரதிநிதிகள் என்றும், பார்ப்பனர்கள் அடிமைகள் என்றும் சொல்லக் கூ..
                  
                              ₹10 ₹10
                          
                      வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல்..
                  
                              ₹33 ₹35
                          
                      வர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன. ..
                  
                              ₹14 ₹15
                          
                      வால்மீகி இராமாயண சம்பாஷணை..
                  
                              ₹105 ₹110
                          
                      வாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை”எங்கள் சுயமரியாதை திருமணத்தில் எதிலும் இருவருக்கும் சரிசமமான உரிமை என்றே சொல்லித்தான் மண நிகழ்ச்சி முடிவு பெறும்...
                  
                              ₹14 ₹15
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
          